[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை

கதையை நன்கு படித்துவிட்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்! வழங்கிய நீதி சரியா என்பதையும் சரிபார்த்து கொள்வோம்! ஒரு ஊரில் ஒரு அரசர் அந்தணர்கள் யாரும் பசியில் வாடக்கூடாது என எண்ணி தனது அரண்மனை சமையல் செய்பவரை அழைத்து, ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு தயார் செய்யுமாறு உத்தரவிட்டார்.  அளவு அதிகம் என்பதால் வெளிப்புறத்தில் உணவு செய்யத் துவங்கினார், சமையல் செய்பவர். அப்போது, விஷம் பாம்பு ஒன்றை பருந்து தனது காலால் அழுத்திப் பிடித்து. கொண்டு, உணவு தயார் செய்யும் வழியாக பறந்தது.  வலி மிகுதியாய் இருந்த காரணத்தால் பாம்பு விஷத்தை உமிழ்ந்து. உமிழ்ந்த விஷமானது உணவில் விழுந்து நஞ்சானது. அந்த உணவு அந்தணர் யாவர்க்கும் பரிமாறப்பட்டது. உணவில் நஞ்சு கலந்த இருப்பதை அறியாத அந்தணர்கள் ஆயிரம் பேர் உயிர் பிரிந்தார்கள்.  சில நாட்கள் உருண்டோடின, பசியில் நலிவுற்று வந்த ஒரு அந்தணர் ஆடு மேய்க்கும் ஒரு மூதாட்டியிடம் குடிக்க நீர், உண்ண உணவு கிட்டுமா என்று வினாவினார். மூதாட்டியோ, என்னிடம் உணவு இல்லை. வேண்டும் என்றால் அங்கிருக்கும் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு உணவளிக்க வாய்ப்புள்ளது என்றார்.  ஆனால் அதில் நஞ்சு கலந்து உங்களை கொ

[கேள்வி பதில்] how to make my mind always focussed on my goal anna

உங்கள் மனதிடம் அமைதியான இயற்க்கை சூழலில் வினாவுங்கள் என்ன தேவைபடுகிறதுஎன்று. முதலில் தயங்கும், பிறகு அதனை உணரதுவாங்குங்கள்.

உங்கள் இலக்கிற்கு உங்கள் மனம் செவிமடுக்க வேண்டும். மனமில்லாமல் எங்கு சென்றாலும் .எதை செய்தாலும், அந்த செயல் முழுமை அடையாது. மனம் விலகி நின்றால் அதை உங்கள் லட்சியம் வசப்படுதுங்கள்.

தற்பொழுது உங்கள் மனமும் உங்கள் இலக்கும் ஒரே நேர்கோட்டில் நிற்கும். நீங்கள் செய்ய ஏதும் எந்த ஒரு செயலும் தற்பொழுது செய்யும் தருவாயில் சிறப்பை அடையும், மனநிம்மதியும் கிட்டும்.

உங்களுக்கு தேவை எது தேவை இல்லாதது எது என்று பிரியுங்கள். தேவையானவற்றை வைத்துக்கொண்டு தேவை இல்லாததை களைந்தெரியுங்கள். தேவையில்லாததை தூக்கியெறிந்ததின் விளைவு மனம் கணம் குறைந்து பறக்க துவங்கும்.

உங்கள் லட்சியத்தை உங்கள் வாழ்க்கையாக்குங்கள். உங்கள் இலக்கிற்க்கு தேவையானதை மட்டும் உடன்வைதிருங்கள். இதன் மூலம் நீங்கள் உங்கள் பாதையில் தான் உள்ளீர்கள் என்பதை உறுதிகொள்வோம்.

பலநேரங்களில் திசைமாற நேரலாம், அந்த தருவாயில் கடந்துவந்த பாதையும் கடந்து செல்ல இருக்கும் பாதையும் நினைவில் கொள்ள சீராகும்.

உங்களின் வழி சரிதானா என்பதை உறுதிசெய்ய அடிக்கடி உங்களை நீங்கள் சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

நீங்கள் கடந்து வந்த பாதை உங்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும், உங்கள் இலக்கு, செல்ல இருக்கும் பாதையில் துயரம் துடைக்கும். 

"துயரங்கள் இருந்தால் ஆறுபோல் அழுதுவிடுங்கள் பிறகு பாலம்கட்டி கடந்து சென்றிடுங்கள்".

உங்கள் இலக்கை இனிதே அடைய வாழ்துக்களுடன் நான் உங்கள் ஆனூர் பிரதீப்.

Share via Whatsapp
முந்தைய பதிவு                                                                                   அடுத்த பதிவு

பக்கத்தில் பதியப்படும் செய்திகளை Notification ஆகப்பெற

Comments

வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்! பதிவுகளில் கருத்துத் தெரிவிக்கும் முன் தங்களது பெயர் அல்லது கூகிள் கணக்கை கொண்டு கருத்து பதிவு செய்யவும்.
பதிவில் கருத்து தெரிவித்த பிறகு, "Spam Filtration"க்கு உட்பட்ட பிறகே கருத்து பக்கத்தில் பதியப்படும்.

Popular posts from this blog

குற்றங்காணுதல் (Finding Mistakes) 🎖

நேரம் நிறைவேற்றும் (Time will Fulfil) 🎖

[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை