[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை

கதையை நன்கு படித்துவிட்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்! வழங்கிய நீதி சரியா என்பதையும் சரிபார்த்து கொள்வோம்! ஒரு ஊரில் ஒரு அரசர் அந்தணர்கள் யாரும் பசியில் வாடக்கூடாது என எண்ணி தனது அரண்மனை சமையல் செய்பவரை அழைத்து, ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு தயார் செய்யுமாறு உத்தரவிட்டார்.  அளவு அதிகம் என்பதால் வெளிப்புறத்தில் உணவு செய்யத் துவங்கினார், சமையல் செய்பவர். அப்போது, விஷம் பாம்பு ஒன்றை பருந்து தனது காலால் அழுத்திப் பிடித்து. கொண்டு, உணவு தயார் செய்யும் வழியாக பறந்தது.  வலி மிகுதியாய் இருந்த காரணத்தால் பாம்பு விஷத்தை உமிழ்ந்து. உமிழ்ந்த விஷமானது உணவில் விழுந்து நஞ்சானது. அந்த உணவு அந்தணர் யாவர்க்கும் பரிமாறப்பட்டது. உணவில் நஞ்சு கலந்த இருப்பதை அறியாத அந்தணர்கள் ஆயிரம் பேர் உயிர் பிரிந்தார்கள்.  சில நாட்கள் உருண்டோடின, பசியில் நலிவுற்று வந்த ஒரு அந்தணர் ஆடு மேய்க்கும் ஒரு மூதாட்டியிடம் குடிக்க நீர், உண்ண உணவு கிட்டுமா என்று வினாவினார். மூதாட்டியோ, என்னிடம் உணவு இல்லை. வேண்டும் என்றால் அங்கிருக்கும் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு உணவளிக்க வாய்ப்புள்ளது என்றார்.  ஆனால் அதில் நஞ்சு கலந்து உங்களை கொ

ஜீயோ தரவும் (Jio Data) வாழ்க்கை முன்னேற்றமும்

இது ஜீயோ பற்றிய விளம்பரமல்ல!

நாளொன்றிற்கு 1.5ஜிபை, உபயோகப்படுத்தினாலும் இல்லாவிட்டாலும் அந்த இரவு அனைத்தும் அழிக்கப்பட்டு அடுத்த நாள் 1.5ஜிபை கிடைக்கும் என்பது திண்ணம்.
இவ்வாறு கால அவகாசம் முடியும்வரை நீடிக்கும்.

அதுபோன்றே வாழ்கை, உங்களுக்கு ஒவ்வொறு நாளும் 24 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. உபயோகப்படுத்தினாலும் இல்லாவிட்டாலும் அனைத்தும் அழிக்கப்பட்டு மறுநாள் தோன்றும். இவ்வாறு கூற்றுவோன் வரும் வரை நீளும். கூற்றுவோன் வரும் நாள் பெட்டகத்தில் ரகசியம் காக்கப்பட்டுள்ளது.

ஒருவர் நேரத்தை எவ்வாறு உன்னதமாக உபயோகிக்கிறார் என்பதே அவரின் வாழ்கையில் உயர வழிவகுக்கும்.

இருக்கும் நேரத்தை சரியாக உபயோகப்படுத்தி வாழ்வில் சிறந்த நிலையடைய வாழ்த்துக்களுடன் நான் உங்கள் ஆனூர் பிரதீப்.
முந்தைய பதிவு                                                                                   அடுத்த பதிவு
பக்கத்தில் பதியப்படும் செய்திகளை Notification ஆகப்பெற

Comments

Post a Comment

வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்! பதிவுகளில் கருத்துத் தெரிவிக்கும் முன் தங்களது பெயர் அல்லது கூகிள் கணக்கை கொண்டு கருத்து பதிவு செய்யவும்.
பதிவில் கருத்து தெரிவித்த பிறகு, "Spam Filtration"க்கு உட்பட்ட பிறகே கருத்து பக்கத்தில் பதியப்படும்.

Popular posts from this blog

குற்றங்காணுதல் (Finding Mistakes) 🎖

நேரம் நிறைவேற்றும் (Time will Fulfil) 🎖

[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை