Posts

Showing posts from July, 2019

[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை

கதையை நன்கு படித்துவிட்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்! வழங்கிய நீதி சரியா என்பதையும் சரிபார்த்து கொள்வோம்! ஒரு ஊரில் ஒரு அரசர் அந்தணர்கள் யாரும் பசியில் வாடக்கூடாது என எண்ணி தனது அரண்மனை சமையல் செய்பவரை அழைத்து, ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு தயார் செய்யுமாறு உத்தரவிட்டார்.  அளவு அதிகம் என்பதால் வெளிப்புறத்தில் உணவு செய்யத் துவங்கினார், சமையல் செய்பவர். அப்போது, விஷம் பாம்பு ஒன்றை பருந்து தனது காலால் அழுத்திப் பிடித்து. கொண்டு, உணவு தயார் செய்யும் வழியாக பறந்தது.  வலி மிகுதியாய் இருந்த காரணத்தால் பாம்பு விஷத்தை உமிழ்ந்து. உமிழ்ந்த விஷமானது உணவில் விழுந்து நஞ்சானது. அந்த உணவு அந்தணர் யாவர்க்கும் பரிமாறப்பட்டது. உணவில் நஞ்சு கலந்த இருப்பதை அறியாத அந்தணர்கள் ஆயிரம் பேர் உயிர் பிரிந்தார்கள்.  சில நாட்கள் உருண்டோடின, பசியில் நலிவுற்று வந்த ஒரு அந்தணர் ஆடு மேய்க்கும் ஒரு மூதாட்டியிடம் குடிக்க நீர், உண்ண உணவு கிட்டுமா என்று வினாவினார். மூதாட்டியோ, என்னிடம் உணவு இல்லை. வேண்டும் என்றால் அங்கிருக்கும் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு உணவளிக்க வாய்ப்புள்ளது என்றார்.  ஆனால் அதில் நஞ்சு கலந்து உங்களை கொ

சந்திரயான் 2 - விண்கலம் - விளக்கம்

Image
தன்னம்பிக்கை சார்ந்த பதிவுகளை மட்டும் தாங்கி வந்த நம் வலைப்பதிவு அறிவியல் பற்றி எடுத்துரைக்க காரணம், உலக விஞ்ஞானிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது நம் இந்தியா ஆராய்ச்சி நிறுவனமான Indian Space Research Organisation (ISRO). இந்தியாவை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் அதன் திட்டமும் செயலாக்கமும் உலகம் வியக்கும் வகையில், ஒரு படி மேலேயே இருக்கும். சந்திரயான் 2 என்பது யாது? சந்திரயான் என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (ISRO) வின் நிலவை ஆராய்ச்சி செய்யும் திட்டத்திற்க்கான செயற்கைகோள். சந்திரயான் 1 இன் அடுத்தக்கட்ட ஆராய்ச்சியின் செயற்கைக்கோளின் பெயரே சந்திரயான் 2. ஆராய்ச்சி எதற்கு? பலரின் கேள்வி இதுதான் வறுமை, விவசாய பிரச்சனை, பசி பட்டினி என பல பிரச்சனைகள் இருக்க ஆராய்ச்சி நடத்த கோடிக்கணக்கில் பணம் செலவழிப்பது தேவைதானா என்பது! எரிக்கற்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ள, எதிர்கால தேவையான தண்ணீரின்  தேடல் , மக்கள் வாழ ஏதுவான இடம் கண்டறிதல், இயற்கை சீரழிவில் இருந்து காத்துக்கொள்ள, DTH மற்றும் கைபேசிக்கான சமிக்ஞை (Signal), நம்மை சுற்றி இருக்கும் விந்தைகளை
வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்! பதிவுகளில் கருத்துத் தெரிவிக்கும் முன் தங்களது பெயர் அல்லது கூகிள் கணக்கை கொண்டு கருத்து பதிவு செய்யவும்.
பதிவில் கருத்து தெரிவித்த பிறகு, "Spam Filtration"க்கு உட்பட்ட பிறகே கருத்து பக்கத்தில் பதியப்படும்.