[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை

கதையை நன்கு படித்துவிட்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்! வழங்கிய நீதி சரியா என்பதையும் சரிபார்த்து கொள்வோம்! ஒரு ஊரில் ஒரு அரசர் அந்தணர்கள் யாரும் பசியில் வாடக்கூடாது என எண்ணி தனது அரண்மனை சமையல் செய்பவரை அழைத்து, ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு தயார் செய்யுமாறு உத்தரவிட்டார்.  அளவு அதிகம் என்பதால் வெளிப்புறத்தில் உணவு செய்யத் துவங்கினார், சமையல் செய்பவர். அப்போது, விஷம் பாம்பு ஒன்றை பருந்து தனது காலால் அழுத்திப் பிடித்து. கொண்டு, உணவு தயார் செய்யும் வழியாக பறந்தது.  வலி மிகுதியாய் இருந்த காரணத்தால் பாம்பு விஷத்தை உமிழ்ந்து. உமிழ்ந்த விஷமானது உணவில் விழுந்து நஞ்சானது. அந்த உணவு அந்தணர் யாவர்க்கும் பரிமாறப்பட்டது. உணவில் நஞ்சு கலந்த இருப்பதை அறியாத அந்தணர்கள் ஆயிரம் பேர் உயிர் பிரிந்தார்கள்.  சில நாட்கள் உருண்டோடின, பசியில் நலிவுற்று வந்த ஒரு அந்தணர் ஆடு மேய்க்கும் ஒரு மூதாட்டியிடம் குடிக்க நீர், உண்ண உணவு கிட்டுமா என்று வினாவினார். மூதாட்டியோ, என்னிடம் உணவு இல்லை. வேண்டும் என்றால் அங்கிருக்கும் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு உணவளிக்க வாய்ப்புள்ளது என்றார்.  ஆனால் அதில் நஞ்சு கலந்து உங்களை கொ

தனியுரிமை கொள்கை (Privacy Policy)

தங்கள் தனிப்பட்ட தகவல்கள் எதுவும்  வலைப்பதிவில் சேமிக்கப்படமாட்டாது.

தங்கள் வலையுளாவி மூலம் தங்களின் நாடு மற்றும் வலையுலாவி பெயர் மேம்படுத்தல் காரணமாக அறியப்படும். அதைக்கொண்டு எங்களால் தங்கள் தனிப்பட்ட தகவல்கள் எதுவும் அணுக முடியாது.

தாங்களும் உங்கள் தனிப்பட்ட தகவல்களை (கடவுச்சொல்/Password, வங்கிக் கணக்கு எண்/Bank Account Number, தனிப்பட்ட தரவுகள்/Personal Data)  வலைப்பதிவில் எக்காரணம் கொண்டும் பதிவிட வேண்டாம். மீறினால், அது உங்கள் பொறுப்பே.

பக்கத்தை உங்களுக்கு ஏற்றார் போல் தனித்துவம் அமைக்க வளையுளாவி (Web Browser) உள்ள Cookies கள் செயல்படும்.

பிற வலை இணைப்புகளை (Links) பின்பற்றி எதேனும் வரும் விளைவுகளுக்கு தாங்களே பொறுப்பு.

*தனியுரிமை கொள்கைகள் எந்த நேரமும் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் மாற்றத்திற்கு உட்பட்டது.

(இந்த தனியுரிமை கொள்கை வாசகர்களின் பாதுகாப்பிற்காக)
வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்! பதிவுகளில் கருத்துத் தெரிவிக்கும் முன் தங்களது பெயர் அல்லது கூகிள் கணக்கை கொண்டு கருத்து பதிவு செய்யவும்.
பதிவில் கருத்து தெரிவித்த பிறகு, "Spam Filtration"க்கு உட்பட்ட பிறகே கருத்து பக்கத்தில் பதியப்படும்.

Popular posts from this blog

குற்றங்காணுதல் (Finding Mistakes) 🎖

நேரம் நிறைவேற்றும் (Time will Fulfil) 🎖

[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை