[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை

கதையை நன்கு படித்துவிட்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்! வழங்கிய நீதி சரியா என்பதையும் சரிபார்த்து கொள்வோம்! ஒரு ஊரில் ஒரு அரசர் அந்தணர்கள் யாரும் பசியில் வாடக்கூடாது என எண்ணி தனது அரண்மனை சமையல் செய்பவரை அழைத்து, ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு தயார் செய்யுமாறு உத்தரவிட்டார்.  அளவு அதிகம் என்பதால் வெளிப்புறத்தில் உணவு செய்யத் துவங்கினார், சமையல் செய்பவர். அப்போது, விஷம் பாம்பு ஒன்றை பருந்து தனது காலால் அழுத்திப் பிடித்து. கொண்டு, உணவு தயார் செய்யும் வழியாக பறந்தது.  வலி மிகுதியாய் இருந்த காரணத்தால் பாம்பு விஷத்தை உமிழ்ந்து. உமிழ்ந்த விஷமானது உணவில் விழுந்து நஞ்சானது. அந்த உணவு அந்தணர் யாவர்க்கும் பரிமாறப்பட்டது. உணவில் நஞ்சு கலந்த இருப்பதை அறியாத அந்தணர்கள் ஆயிரம் பேர் உயிர் பிரிந்தார்கள்.  சில நாட்கள் உருண்டோடின, பசியில் நலிவுற்று வந்த ஒரு அந்தணர் ஆடு மேய்க்கும் ஒரு மூதாட்டியிடம் குடிக்க நீர், உண்ண உணவு கிட்டுமா என்று வினாவினார். மூதாட்டியோ, என்னிடம் உணவு இல்லை. வேண்டும் என்றால் அங்கிருக்கும் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு உணவளிக்க வாய்ப்புள்ளது என்றார்.  ஆனால் அதில் நஞ்சு கலந்து உங்களை கொ

தனிமை - விளக்கம்


உங்களை நீங்கள் புரிந்து கொள்ளாமல் மனத்தளவிலிருந்து விலகிநிற்கும் பயனில்லா மந்த நிலையே தனிமை.

ஊரார் சுற்றியிருப்பினும் உலகில் தனித்துவிட்டதுபோல் உணரப்படும் உணர்வே தனிமை நிலை.

உங்களின் எண்ண ஓட்டமும் மனதின் திட்பமும் ஒருநிலைப்படும் வேளையில் தனிமை விலகி சுடரொளி ஏற்றி வெளிச்சம் பெறுவோம்.

மனம் ஒருநிலை படும் வேளையில் உற்றார் உறவினர்கள் மனம் ஏதும் நண்பர்களின் நன்மதிப்பு பெற்று நல்லிணக்கம் அடைவோம்.

தனிமையை உணரும் தருவாயில் தங்களை பற்றி சற்றுஉற்று கவனித்து சீர்திருத்தி தனிமை விலகி இனிமை பெருவீராக!

தனிமை எதற்கு என்பதைப் பற்றி அறிய இங்கே சொடுக்கவும்.
பக்கத்தில் பதியப்படும் செய்திகளை Notification ஆகப்பெற

Comments

  1. Ohhhh sooo what I the conclusion? lonely or ??????

    ReplyDelete
    Replies
    1. மனதில் உறுதி இருக்க, எண்ண ஓட்டம் சீராய் அமைய, சிறந்த சகோதரர், சிறப்பான குடும்பம் இருக்க எதற்கு தனிமை?

      வாழ்வில் அனைத்தும் சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள்.

      Delete
  2. Then how to make my mind always focussed on my goal anna

    ReplyDelete
    Replies
    1. எனது பதிவில் இந்த வினாவிற்கான பதில் எழுதுகிறேன் சகோதரா.

      Delete

Post a Comment

வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்! பதிவுகளில் கருத்துத் தெரிவிக்கும் முன் தங்களது பெயர் அல்லது கூகிள் கணக்கை கொண்டு கருத்து பதிவு செய்யவும்.
பதிவில் கருத்து தெரிவித்த பிறகு, "Spam Filtration"க்கு உட்பட்ட பிறகே கருத்து பக்கத்தில் பதியப்படும்.

Popular posts from this blog

குற்றங்காணுதல் (Finding Mistakes) 🎖

நேரம் நிறைவேற்றும் (Time will Fulfil) 🎖

[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை